முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு..!! இம்மாதத்திற்குள் இந்த வேலையை முடிச்சிருங்க..!! இல்லனா பணம் கிடைக்காது..!!

02:43 PM Nov 13, 2023 IST | 1newsnationuser6
Advertisement

ஒவ்வொரு ஓய்வூதியதாரர்களும் தங்கள் மாத ஓய்வூதியத்தை எந்த தடங்கலும் இல்லாமல் தொடர்ச்சியாக பெறுவதற்கு ஆண்டுதோறும் ஜீவன் பிரமான் சான்றிதழ் என அழைக்கப்படும் வாழ்நாள் சான்றிதழ் ஆவணத்தை, வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் சமர்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களை ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்பிக்கலாம்.

Advertisement

ஜீவன் பிரமான் சான்றிதழ் என்றால் என்ன..?

ஓய்வூதியத் தொகை பெறுவதற்கு ஓய்வூதியர் உயிரோடுதான் உள்ளார் என்பதை தெரியப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமர்பிக்கும் ஆவணமே ஆயுள் அல்லது வாழ்நாள் சான்றிதழ் எனப்படும் ஜீவன் பிரமான் சான்றிதழ். இதனை ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்திற்குள் தவறாமல் சமர்பிக்க வேண்டும். சமர்பிக்க தவறும்பட்சத்தில் உங்களுக்கு பென்ஷன் வழங்கும் வங்கியோ அல்லது தபால் நிலையமோ, உங்களுக்கான ஓய்வூதியத் தொகையை நிறுத்தி வைத்துவிடும்.

பயோமெட்ரிக் மூலம் எப்படி வாழ்க்கை சான்றிதழை உருவாக்குவது..?

ஓய்வூதியர்கள் தங்களது டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழை மென்பொருள் மற்றும் ஆதார் கார்டை பயன்படுத்தி பயோமெட்ரிக் சரிபார்ப்பு மூலமாக உருவாக்க முடியும். இந்த சான்றிதழை எப்படி ஆன்லைனில் சமர்பிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆயுள் சான்றிதழை எப்படி ஆன்லைனில் சமர்பிக்க வேண்டும்..?

Tags :
ஓய்வூதியதாரர்கள்ஜீவன் பிரமான்
Advertisement
Next Article