முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் கவனத்திற்கு...! நவம்பர் 8-ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்...!

Attention lawyers nationwide
06:33 AM Oct 26, 2024 IST | Vignesh
Advertisement

சட்ட நிருபர்கள் அங்கீகாரம் பெறுவதற்கான விதிமுறைகளின் கீழ் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் கடைசி தேதியை இந்திய லோக்பால் அமைப்பு நீட்டித்துள்ளது.

Advertisement

2024, அக்டோபர் 18 அன்று இந்திய லோக்பால் அமைப்பு வெளியிட்ட சுற்றறிக்கையின் மூலம், இந்திய லோக்பால் அமைப்புக்கான சட்ட நிருபர்கள் அங்கீகார விதிமுறைகளின் கீழ் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை 2024 நவம்பர் 8 வரை நீட்டித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்; 2024, அக்டோபர் 18 அன்று இந்திய லோக்பால் அமைப்பு வெளியிட்ட சுற்றறிக்கையின் மூலம், இந்திய லோக்பால் அமைப்புக்கான சட்ட நிருபர்கள் அங்கீகார விதிமுறைகளின் கீழ் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை 2024 நவம்பர் 8 வரை நீட்டித்துள்ளது. இந்திய லோக்பால் அமைப்பு சட்ட நிருபர்களை அங்கீகரிப்பதற்கான விதிமுறைகளை வகுத்துள்ளது. அவை 25 செப்டம்பர் 2024 தேதியிட்ட சுற்றறிக்கையின் மூலம் இந்திய லோக்பாலின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், 25 செப்டம்பர் 2024 தேதியிட்ட சுற்றறிக்கையின் மூலம், ஆர்வமுள்ள மற்றும் தகுதியான பத்திரிகையாளர்கள் / நிருபர்களிடமிருந்து பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் இந்திய லோக்பாலில் சட்ட நிருபர்களாக அங்கீகாரம் பெற 30 நாட்களுக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.

Tags :
advocateBar Councilcentral govt
Advertisement
Next Article