For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவ முயற்சி!. வங்கதேசத்தினர் 11 பேர் கைது!

Attempted illegal entry into India! 11 Bangladeshis arrested!
08:20 AM Aug 12, 2024 IST | Kokila
இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவ முயற்சி   வங்கதேசத்தினர் 11 பேர் கைது
Advertisement

Bangladesh clash: மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களுக்குள் ஊடுருவ முயன்ற வங்கதேசத்தை சேர்ந்த 11 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement

வங்கதேசத்தில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், மாணவர்கள் நடத்தும் போராட்டம் காரணமாக எல்லை பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. போராட்டம் காரணமாக அந்நாட்டில் இருந்து சிலர் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிக்கின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்கம், திரிபுரா மற்றும் மேகாலயா மாநிலங்களுக்குள் ஊடுருவ முயன்ற வங்கதேசத்தை சேர்ந்த 11 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் போலீசாரிடம் விசாரணைக்காக ஒப்படைத்து உள்ளனர்.

Readmore: அவர்களின் ஈகோ மிகவும்!. கோலி, ரோகித்தின் ரகசியங்களை வெளியிட்ட ராகுல் டிராவிட்!

Tags :
Advertisement