முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’யாருக்கு உதவி வேண்டுமானாலும் கேளுங்கள்’..!! ’கேப்டன் வீடு திறந்தே இருக்கிறது’..!! பிரேமலதா உருக்கமான வீடியோ..!!

10:09 AM Jan 20, 2024 IST | 1newsnationuser6
Advertisement

விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன், சரத்குமார், ராதா ரவி, வாகை சந்திரசேகர், ரமேஷ் கண்ணா, சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விஷால், நாசர், மன்சூர் அலி கான், கருணாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

இந்நிலையில், விஜயகாந்தின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத பிரேமலதா விஜயகாந்த், வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ”யாருக்கு உதவி வேண்டுமானாலும் கேளுங்கள். கேப்டன் வீடு திறந்தே இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும், ”விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்கள், கலந்து கொள்ள முடியாதவர்கள் அனைவருக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

Tags :
கேப்டன் விஜயகாந்த்சென்னைநினைவேந்தல் நிகழ்ச்சிபிரேமலதா விஜயகாந்த்
Advertisement
Next Article