For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறீர்களா?. இந்த ஏலக்காய் பரிகாரத்தை செய்யுங்கள்!.

Vastu Tips- Are you troubled by lack of money, then these tricks of cardamom will work, know about them
08:05 AM Oct 12, 2024 IST | Kokila
பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறீர்களா   இந்த ஏலக்காய் பரிகாரத்தை செய்யுங்கள்
Advertisement

Cardamom: நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் நறுமணப் பொருளான ஏலக்காய், மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்த ஒரு பொருள் ஆகும். மகாலட்சுமி வசிக்கும் இடங்களில் எல்லாம், ஏலக்காயை வைத்தால், பேரதிர்ஷ்டம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் இதை பெருமளவு பயன்படுத்தும்பொழுது அதிக நன்மைகளும் ஏற்படுகிறது. குறிப்பாக, வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி சிலை அல்லது படத்திற்கு ஏலக்காய் மாலை சாத்தி, ஏலக்காய் தீர்த்தம் வைத்து வழிபட்டால் குடும்பப் பிரச்னைகள் தீரும், வருமானம் அதிகரிக்கும், செல்வமும் பெருகும் என்பது ஐதீகம். அந்த அளவிற்கு ஏலக்காய் பணத்தை ஈர்க்கக்கூடிய சக்தியை கொண்டுள்ளது.

Advertisement

இதுமட்டுமல்லாமல், 9 ஏலக்காய்களை ஒரு நூலில் கோர்த்து உங்களுடைய வலது கையில் கட்டிக்கொண்டால், உங்களைப் பிடித்த தரித்திரம், பீடை எல்லாம் ஒழியும். துரதிர்ஷ்டம் நீங்கி, அதிர்ஷ்டம் வரத் துவங்கும். அதேபோல், ஏலக்காயை நன்கு பொடித்து, இடித்து ஒரு பாலித்தீன் கவரில் சிறிய அளவில் கட்டி மணி பர்சில் வைத்துக் கொள்ளலாம் அல்லது பேப்பரில் கூட மடித்து வைத்துக் கொள்ளுங்கள். இதனால் பணம் வீண் விரயம் ஆகாமல், உங்களிடம் தொடர்ந்து சேர்ந்துகொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. மணி பர்ஸ் மட்டுமல்ல, பணம் இருக்கக்கூடிய எல்லா இடங்களிலும் நீங்கள் இது போல ஏலக்காய்களை பொடித்து வாசம் வர போட்டு வைக்கலாம்.

ஒன்பது ஏலக்காயை ஒரு நூலில் கோர்த்து உங்களுடைய வலது கையில் கட்டிக்கொண்டால், உங்களைப் பிடித்த தரித்திரம், பீடை எல்லாம் ஒழியும்! துரதிர்ஷ்டம் நீங்கி, அதிர்ஷ்டம் வரத் துவங்கும். அதேபோல், ஏலக்காயை நன்கு பொடித்து, இடித்து ஒரு பாலித்தீன் கவரில் சிறிய அளவில் கட்டி மணி பர்சில் வைத்துக் கொள்ளலாம் அல்லது பேப்பரில் கூட மடித்து வைத்துக் கொள்ளுங்கள். இதனால் பணம் வீண் விரயம் ஆகாமல், உங்களிடம் தொடர்ந்து சேர்ந்துகொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை. மணி பர்ஸ் மட்டுமல்ல, பணம் இருக்கக்கூடிய எல்லா இடங்களிலும் நீங்கள் இது போல ஏலக்காய்களை பொடித்து வாசம் வர போட்டு வைக்கலாம்.

Readmore: ஷாக்!. 37 கோடி பேர்!. 14 வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் கொடூரம்!. யுனிசெப் அறிக்கை!

Tags :
Advertisement