For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Gpay மூலம் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த அண்ணாமலை..!! அரசியலில் பரபரப்பு..!!

05:08 PM Apr 18, 2024 IST | Chella
gpay மூலம் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த அண்ணாமலை     அரசியலில் பரபரப்பு
Advertisement

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை தமிழ்நாட்டில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த பணமும் பல இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

இந்நிலையில் தான், பாஜக வேட்பாளர் அண்ணாமலை வெளிமாவட்ட நபர்களை வைத்து ஜி-பே மூலம் பணம் வழங்குவதாக திமுக வழக்கறிஞர் சரவணன் புகார் அளித்துள்ளார். கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்த பின் பேசிய அவர், பாஜகவை சேர்ந்தவர்களிடம் இருந்து பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியையும் சந்தித்துப் புகார் அளிக்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

Read More : ‘நீயா நானா நிகழ்ச்சியில் நடக்கும் உண்மை சம்பவம்..!! இதுதான் அங்கு நடக்கிறது..!! புட்டு வைத்த பிரபலம்..!!

Advertisement