முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Earthquake | இந்திய பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு..!!

An earthquake occurred in Hingoli in Maharashtra state this morning. It was recorded as 4.5 on the Richter scale.
11:39 AM Jul 10, 2024 IST | Mari Thangam
Advertisement

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் அமைந்துள்ளது ஹிங்கோலியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக இது பதிவாகியுள்ளது.

Advertisement

சக்திவாய்ந்த நிலநடுக்கம்:

மகாராஷ்டிரம் மாநிலம், ஹிங்கோலி பகுதியில் புதன்கிழமை காலை 7.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஹிங்கோலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளில் லேசான அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Tags :
earthquakeHingoliMaharashtra state
Advertisement
Next Article