முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ADMK | திமுகவுடன் மனக்கசப்பு..!! காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்த முக்கிய புள்ளி..!! பரபரப்பில் அரசியல் களம்..!!

03:35 PM Feb 29, 2024 IST | 1newsnationuser6
Advertisement

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் சந்தித்து பேசினார். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க உடனான காங்கிரஸ் கூட்டணி கசப்பிற்கு அ.தி.மு.கவிடம் மருந்து உள்ளதாக தெரிவித்தார். அ.தி.மு.கவிடம் மருந்து இருப்பதாக காங்கிரஸ் நம்பினால் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என கூறியுள்ளார்.

Advertisement

இதற்கிடையே, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தபோது, காங்கிரஸ் எந்த காலத்திலும் சீட்டுக்காக யாரிடமும் கெஞ்சியதில்லை. தனியாக போட்டியிட வேண்டுமா என்பதை தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

English Summary : AIADMK's Vaikachelvan called the Congress party

Read More : Lok Sabha | ’சீட்டுக்காக யாரிடமும் கெஞ்ச மாட்டோம்’..!! ’தனித்துப் போட்டியிட முடிவா’..? செல்வப்பெருந்தகை அதிரடி பேட்டி..!!

Advertisement
Next Article