முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

எப்போது வேண்டுமானாலும் எரிமலை வெடிக்கும்..!! 30 நிமிஷம் தான் டைம்..!! அரசு வெளியிட்ட எச்சரிக்கை..!!

01:56 PM Dec 02, 2023 IST | 1newsnationuser6
Advertisement

ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் அமைந்துள்ள நகரம் கிரண்டாவிக். இங்கு 3 ஆயிரம் பேர் தான் வசிக்கின்றனர். இங்கு கடந்த வாரம் ஒரு மிகப்பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டது. பின்னர், தொடர்ச்சியாக மினி பூகம்பங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இப்படி சுமார் 1000-க்கும் மேற்பட்ட பூகம்பங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில், அங்கு நிலத்திற்கு அடியில் மாக்மா எனப்படும் நெருப்பு குழம்பு குவிந்து வருவதையும், பூமியின் மேற்பரப்பில் இருந்து ஒரு கிலோமீட்டருக்குள் இருப்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனால் பாதுகாப்பு கருதி கிரண்டாவிக் வடக்கே 4 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஸ்வார்ட்செங்கி மின்நிலையத்தைச் சுற்றித் தற்காப்புச் சுவர்களைக் கட்டும் பணியை ஐஸ்லாந்து அரசு தொடங்கியுள்ளது.

மேலும், எப்போது வேண்டுமானாலும் எரிமலை வெடிப்பு ஏற்படும். நெருப்பு குழம்பு மிக அருகில் இருப்பதால், எரிமலை வெடிப்பு ஏற்படும் போது 30 நிமிடம் கூட இருக்காது என என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
எரிமலை வெடிப்புஐஸ்லாந்து அரசு
Advertisement
Next Article