முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஐ.பெரியசாமி வழக்கில் திடீர் திருப்பம்..!! லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

05:42 PM Mar 18, 2024 IST | 1newsnationuser6
Advertisement

அமைச்சர் ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Advertisement

வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக ஐ.பெரியசாமி மீது புகார் எழுந்தது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில், ஐ.பெரியசாமி மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

2006-11இல் அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், அதற்கு தடை விதிக்குமாறு முறையிடப்பட்டது. அதனை நிராகரித்த உச்சநீதிமன்றம், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டது.

Read More : OPS | இரட்டை இலை சின்னம் முடக்கப்படுகிறதா..? ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவால் பெரும் அதிமுகவில் பரபரப்பு..!!

Advertisement
Next Article