'மருத்துவத்துறையில் 5,000 காலியிடங்கள்’..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு..!!
02:45 PM Nov 18, 2023 IST
|
1newsnationuser6
Tags :
Advertisement
சென்னை தலைமைச் செயலகத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு கையேட்டை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு ஜனவரி 19 முதல் ஜனவரி 21ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.
Advertisement
அதே சமயம் தமிழக மருத்துவத்துறையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என 5,000-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்கள் அனைத்தும் எம்ஆர்பி தேர்வில் தேர்வானவர்களைக் கொண்டு நிரப்பப்படும் என்றும் அடுத்த ஒரு மாதத்திற்குள் பணியிடம் நிரப்பப்பட்டு தேர்வாளர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Advertisement
Next Article