முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தமிழ்நாட்டில் 4-வது கஞ்சா தாக்குதல்..!! முதல்வரே எப்போது விழிப்பீர்கள்..? அண்ணாமலை சரமாரி தாக்கு..!!

04:24 PM Apr 23, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் போதையில் சில இளைஞர்கள், சாலையில் சென்றவர்களைத் தாக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Advertisement

அண்மையில், தமிழ்நாட்டில் நடந்த நான்காவது கஞ்சா தாக்குதல் இது என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். மேலும், தூக்கத்தில் இருக்கும் முதல்வர் எப்போது விழிக்கப்போகிறார் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Read More : சென்னை வி.ஆர். மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! பொதுமக்கள் பீதி..!! பெரும் பரபரப்பு..!!

Advertisement
Next Article