முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிர்ச்சி ரிப்போர்ட்...! 48 பேர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பப்பட்டுள்ளனர்..!

48 people have been deported to India
07:14 AM Jul 29, 2024 IST | Vignesh
Advertisement

கடந்த 3 ஆண்டுகளில் அமெரிக்காவில் படித்து வந்த இந்திய மாணவர்களில் 48 பேர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பப்பட்டுள்ளனர் என மத்திய அமைச்சர் கீர்த்திவர்தன் தகவல் தெரிவித்துள்ளார்.

Advertisement

கடந்த 5 ஆண்டுகளில் இயற்கை, விபத்து, உடல்நலக்குறைவு உள்பட பல காரணங்களால் வெளிநாடுகளில் தங்கி படித்து வந்த இந்திய மாணவர்களில், 633 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கனடாவில் 172, அமெரிக்காவில் 108, பிரிட்டனில் 58, ஆஸ்திரேலியா 57, ரஷ்யாவில் 37 பேர் உயிரிழந்துள்ளனர் என மத்திய அமைச்சர் கீர்த்திவர்தன் தகவல் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் படித்து வரும் இந்திய மாணவர்களுடன் சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் தொடர்பில் இருந்து வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் அமெரிக்காவில் படித்து வந்த இந்திய மாணவர்களில் 48 பேர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பப்பட்டுள்ளனர். இதற்கான காரணத்தை அமெரிக்கா தெரிவிக்கவில்லை என கூறியுள்ளார்.

Tags :
central govtdeathForeign students
Advertisement
Next Article