For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தமிழகத்தில் 35 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம்.! டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு.! விபரங்கள் என்ன.?

08:27 PM Dec 24, 2023 IST | 1newsnationuser4
தமிழகத்தில் 35 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம்   டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு   விபரங்கள் என்ன
Advertisement

காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றங்கள் செய்யப்படுவது நடைமுறையில் உள்ள ஒன்று. இந்நிலையில் 35 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்திருக்கிறார்.

Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் உத்தரவில் அதிகாரிகளின் பணியிட மாற்றங்களை தெரிவித்திருக்கிறார். தாம்பரம் உதவி காவல் ஆணையாளராக பணியாற்றிய காவல்துறை அதிகாரி சீனிவாசன் சைதாப்பேட்டை காவல்துறை உதவி ஆணையாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த அதிகாரி அசோக் செல்வன் தாம்பரம் போக்குவரத்து காவல்துறைக்கு உதவியாளையாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

மேலும் சென்னை மத்திய பிரிவில் குற்றப்பிரிவு உதவி ஆணையாளராக பணியாற்றி வந்த மோகன் திட்டக்குடி மற்றும் கடலூர் காவல்துறைக்கு உதவியாளையாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இவை தவிர முருகேசன் என்பவர் சோலையூர் காவல்துறை உதவி ஆணையாளராக பணியாற்றி வந்த நிலையில் தற்போது அவர் அடையார் காவல்துறைக்கு உதவியானையாளராக மாற்றப்பட்டு இருக்கிறார்.

Tags :
Advertisement