முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இந்த மாவட்டத்திற்கு 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை..!! ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

A local holiday has been declared for Tiruvallur district on July 29, which is Atadikrithikari Day.
06:57 PM Jun 26, 2024 IST | Chella
Advertisement

ஆடிக்கிருத்திக்கை நாளான ஜூலை 29ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஆறுபடை முருகப்பெருமானின் முக்கிய பண்டிகையான ஆடி கிருத்திகை அடுத்த மாதம் 29ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், திருத்தணியில் அமைந்துள்ள ஐந்தாம்படை வீடான அருள்மிகு சுப்பிரமணி சாமி கோவிலும் ஆடிக்கிருத்திகை விழா கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, அன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் இந்த உள்ளூர் விடுமுறை தினத்தன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கருவூலங்கள், அவசர பாதுகாப்பு அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 10.08.2024 பணி நாட்களாக செயல்படும் எனவும் அறிவிக்கபட்டுள்ளது.

Read More : ரசிகர்களுக்கு செம விருந்து..!! ’மகாராஜா’ திரைப்பட ஓடிடி தேதி அறிவிப்பு..!!

Tags :
ஆடிக்கிருத்திகைதிருவள்ளூர்முருகன்விடுமுறை
Advertisement
Next Article