முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

SHOCKING | "17 வயது மாணவி கற்பழிப்பு" தண்ணீர் தொட்டியில் உடலை மறைத்த ஆசிரியர்.! பதற்றம்.!

12:23 PM Jan 25, 2024 IST | 1newsnationuser7
Advertisement

ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி ஆசிரியரால் 17 வயது மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தப்பியோடிய குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் மாவட்டம், பக்கசார் கிராமத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் பிரஹலாத்ரம். இவர் அதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தி கொலை செய்திருக்கிறார். பின்னர் அந்த மாணவியின் உடலை தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்துள்ளார் .

சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருமணத்திற்கு சென்றிருந்த நிலையில் தனியாக இருந்த சிறுமியை ஆசிரியர் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தது காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்ட சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தப்பியோடிய ஆசிரியரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பள்ளி ஆசிரியரால் சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Tags :
crimeindiarajasthanSchool Student RapedTeacher on The Run
Advertisement
Next Article