முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! ரூ.50,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை..!!

04:11 PM Jan 23, 2024 IST | 1newsnationuser6
Advertisement

செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள "பதிவறை எழுத்தர்" பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

Advertisement

பணி வகை : தமிழக அரசு வேலை

துறை : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலுவலகம்

பணி : பதிவறை எழுத்தர் (Record Clerk)

கல்வி தகுதி : அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 32 இருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : தபால் வழி

கூடுதல் விவரங்கள் : www.chengalpattu.nic.in

விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.02.2024

Tags :
Tamilnaduஅரசு வேலைதமிழ்நாடு அரசுவிண்ணப்பம்
Advertisement
Next Article