முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

குறட்டையால் பெரிதும் அவதிப்படுகிறீர்களா..! உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்..! இதை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க…! உடனே பலன் தரும்…

Are you suffering from snoring? Will cause danger to life..! Try this instead of dry...! Immediate benefits...
05:40 AM May 27, 2024 IST | Maha
Advertisement

அன்றாட வாழ்க்கையில் பலரும் குறட்டை விடும் பழக்கம் உள்ளதால் அவதிப்படுகின்றனர். அதிலும் பெண்களைவிட ஆண்கள் தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறட்டை விடுபவர்களால் அருகில் இருப்பவர்களின் தூக்கமும் தொலைகிறது.

Advertisement

குறட்டை விடுவது சாதாரண ஒன்று என்று நினைத்து விட்டு விடக்கூடாது . உடல் அசதியால் குறட்டை வருவதில்லை. அவை சுவாசித்தலில் தடை ஏற்படும் பொழுது வருகிறது.நாக்கை உள்வாங்கி கொண்டு தூங்கும் பொழுது குறட்டை வருகிறது. உடல் பருமனாக இருந்தால் குறட்டை வர வாய்ப்பு இருக்கிறது. அதிகளவு குறட்டை விட்டு உறங்கும் பொழுது சுவாசிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு அவை உயிருக்கு ஆபத்தான நிலையை உருவாக்கி விடும்.அதனை உடனே குணப்படுத்த முயற்சி செய்யுங்கள்.
இதற்காக மருத்துவரை அணுக வேண்டாம். வீட்டு வைத்தியத்தின் மூலமாகவே தீர்வு காணலாம்.

தேவையான பொருட்கள்: மஞ்சள், புதினா எண்ணெய், தண்ணீர்.
செய்முறை : ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவு தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதனை மிதமாக சூடு படுத்தி எடுத்துக்கொள்ளவும். பின்னர் அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் இரண்டு சொட்டு புதினா எண்ணெய் ஊற்றி அந்த நீரில் ஆவி பிடிக்க வேண்டும்.
இதனை இரவு தூங்குவதற்கு முன்புதான் செய்ய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து ஒரு வாரம் செய்துவர குறட்டையிலிருந்து நிரந்தரமாக விடுபடலாம்.

Tags :
snoringகுட்பைகுறட்டைநீரில் ஆவி பிடித்தால்
Advertisement
Next Article